
ஆத்திசூவடிகூட தெரியாதஎனக்கு
அகராதியின் ஆழத்தை உணர்த்தின
உன் கண்கள்
நிஎன்னைமரிக்க சொல்லிவிடு
ஆனால்மறக்க சொல்லிவிடாத.
உன்முத்தத்திற்கு காத்திருக்குது
என் உதடு உனக்கு திருப்பி தற.
: இப்படிக்கு என் தேவதை ,
நித்தமும் உன் முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗