Tuesday, January 4, 2011

நான்


உன்னை நினைத்து வாழவில்லை நான்
உன்னை நினைப்பதால் வாழ்கிறேன்.....,,,,,

நான்

Monday, January 3, 2011

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் !




இனிய இந்த புது வருடத்தில் நாம் தொடங்கும்

அனைத்து செயல்களிலும்

வெற்றி பெற

இறைவனை பிரார்த்திக்கிறோம்.


வெற்றி !!!!!

எடுத்த காரியம் யாவினும் வெற்றி,
எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கே
விடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,
வேண்டி னேனுக் கருளினள் காளி;
தடுத்து நிற்பது தெய்வத மேனும்
சாகு மானுட மாயினும் அஃதைப்
படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி,
பாரில் வெற்ற எனக்குறு மாறே.

எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,
எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,
கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்
காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;
மண்ணும் காற்றும் புனலும் அனலும்
வானும் வந்து வணங்கிநில் லாவோ?
விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?
வெல்க காளி பதங்களென் பார்க்கே.

மகாகவி பாரதியார்


  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗