Tuesday, January 4, 2011

நான்


உன்னை நினைத்து வாழவில்லை நான்
உன்னை நினைப்பதால் வாழ்கிறேன்.....,,,,,

நான்

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗