Friday, April 16, 2010
கவி
நீ படிக்கும் புத்தகத்தின் எழுத்துக்களாக
பிறக்க ஆசை ...............................
அப்போதாவது உன் பார்வை என் மீது பட்டு
உன் உதடுகள் என்னை உச்சரிக்கும் என்று .....................
Wednesday, April 7, 2010
அழகு (My Sweety)
Thursday, April 1, 2010
அழகு குறிப்பு
பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு இரண்டையும் ஊற வைத்து , அதன் உடன் வெள்ளரி விதை , ஓட்ஸ் மாவு சந்தனம் , படிகாரம் போன்றவை கலந்து பூசி வர , முகம் பளிச் என்று ஜொலிக்கும் ,,
வில்வ இலை மிக சிறந்த அழகு தரும் மூலிகை ஆகும் . வில்வ இலையை பறித்து மைய அரைத்து முகத்தில் பூசி வர , அனைத்து சரும நோய்களும் குணமாகும் ,...........
Subscribe to:
Posts (Atom)
நித்தமும் உன் முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗
-
மிக்க நலமுடைய நல் மரங்கள் பிறக்கும் மக்கள் குணம் தெரியாது ஆனால் மரங்களின் குணம் தெரியும் மரம் போல மனிதனை பெறுவதற்கு மனிதனை போல மர...
-
அனைவருக்கும் இனிய 2011 ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் இனிய இந்த புது வருடத்தில் நாம் தொடங்கும் அனைத்து செயல்களிலும் ...