Thursday, April 1, 2010

அழகு குறிப்பு


பாதாம் பருப்பு , பிஸ்தா பருப்பு இரண்டையும் ஊற வைத்து , அதன் உடன் வெள்ளரி விதை , ஓட்ஸ் மாவு சந்தனம் , படிகாரம் போன்றவை கலந்து பூசி வர , முகம் பளிச் என்று ஜொலிக்கும் ,,
வில்வ இலை மிக சிறந்த அழகு தரும் மூலிகை ஆகும் . வில்வ இலையை பறித்து மைய அரைத்து முகத்தில் பூசி வர , அனைத்து சரும நோய்களும் குணமாகும் ,...........

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗