Friday, April 16, 2010

கவி


நீ படிக்கும் புத்தகத்தின் எழுத்துக்களாக
பிறக்க ஆசை ...............................
அப்போதாவது உன் பார்வை என் மீது பட்டு
உன் உதடுகள் என்னை உச்சரிக்கும் என்று .....................

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗