சுத்தமான நல்லெண்ணெய் சிறிது தண்ணீர் சேர்த்து கைகளில் வைத்து
பரபரவென்று தேயுங்கள். மெழுகுபோல் நுரைத்து வரும் , அந்த எண்ணை நுரையை தடவி, தேய்க்க முக சுருக்கம் காணாமல் போகும். சருமமும் பட்டுபோல் பளபளவென்று மின்னும்.
நித்தமும் உன் முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗