Thursday, January 9, 2014

உன் கண் அடி


கல் அடி பட்டலும்

கலங்காத  நெஞ்சம்

உன் கண்  அடி

பட்டவுடன்   வேண்டியது

உன் தஞ்சம் .................

  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗