Monday, January 6, 2014

மந்திரம்


உன் பெயரை எழுதும்

பொழுதுதான் தெரிந்தது

மந்திரம் உண்டென்று




  நித்தமும் உன்  முத்தம் பெற நான் இருப்பேன் சேய் ஆக நீ இருப்பாய் தாயக.................💖💗